Tuesday, June 9, 2026
No menu items!

உதயங்க ஹேமபால

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஐவரடங்கிய குழு நியமனம்!

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் ஆலோசனைக்கமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிறு (09) ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால குறிப்பிட்டார். இந்த குழுவின் தலைவராக பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய புதிய குழு!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் சமீபத்திய காலங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளது. மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட தோராயமாக 40 காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டங்களை இந்த குழு மீளாய்வு செய்யும் என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இந்த...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img