Thursday, June 25, 2026
No menu items!

உந்துருளி சாரதி

தடுப்பு சுவரில் மோதி உந்துருளி விபத்து; ஒருவர் பலி!

எத்திமலே காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை 05 அஞ்சல் பகுதியில் வத்தேகம தபால் நிலையம் நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று வீதியை விட்டு விலகி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி சாரதி எத்திமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொட்டியாகலை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img