Tuesday, June 9, 2026
No menu items!

உபாலி பன்னிலகே

தேசபந்து விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் – உபாலி பன்னிலகே நம்பிக்கை..!

தற்போது தலைமறைவாக உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னிலகே நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய பல குழுக்கள் விசாரணைகளை...

சட்டத்திற்கு முரணானது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நியமனம்…!

கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் திரு உபாலி பன்னிலகேவின் பதவியை இரத்துச் செய்யுமாறு ஆணை பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அபிநவ நிஸாபா முன்னணியின் தலைவர் திரு.ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் திரு. உபாலி பன்னிலகே தேசிய மக்கள் கட்சியின்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img