உரியவர்
புதிய செய்திகள்
வடக்கில் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்; ஜனாதிபதி தெரிவிப்பு!
வடமாகாணத்தில் நிலவும் சர்ச்சைகள் மீளாய்வு செய்யப்பட்டு, உரியவர்களிடம் காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று (31) உரையாற்றிய அவர், யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையை பிராந்தியத்திற்கு நன்மை பயக்கும் திட்டத்திற்காக மீளப்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


