Friday, June 12, 2026
No menu items!

உறுதிமொழி

புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கத்தை வலியுறுத்திய அஜித் பி. பெரேரா!

புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஏற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். இந்த பிரேரணை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனமான "ஒரு செழிப்பான தேசம் - ஒரு அழகான வாழ்க்கை" என்பதை மேற்கோள் காட்டுகிறது, இது அரசியலமைப்பு...

தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களின் பாரிய குற்றச்சாட்டு..!

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மீது 18 வீத வரி விதிக்கப்படும் அதேவேளை, இறக்குமதியாளர்களிடம் 18 வீத வரி அறவீடு செய்யப்படுவதில்லை என உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக்க சில்வா குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். இந்த நடவடிக்கையினால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் சுமார் ஒரு லட்சம் மில்லியன்...

இலஞ்சம் ஊழலை சிறிதளவும் சகித்துக்கொள்ள மாட்டோம் ; விஜித ஹேரத்!

நாங்கள் வழங்கியுள்ள உறுதிமொழிகளிற்கு ஏற்ப இலஞ்சம் ஊழலை சிறிதளவும் சகித்துக்கொள்ள மாட்டோம். இலஞ்சம் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழு ஏற்கனவே  ஊழல் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசாங்கம் ஏற்கனவே சில...

வெளியேறினார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் அர்ச்சுனா !

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்வைப் பெற்றிருந்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா 08/07 திங்கட்கிழமை மதியம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு இரு நாட்கள் தற்காலிகமாக வெளியேறி கொழும்பிற்கு சென்றுள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பூதாகரமாக வெடித்திருந்தது. இந்நிலையில் ஒருபுறம் மக்கள் போராட்டம் இடம்பெற...
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img