Saturday, June 13, 2026
No menu items!

உள்நாட்டுப் போர்

சூடானில் சுரண்டலால் சுழலும் பொன்னுலகம் – தங்கச் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு!

போர் தாக்குதலால் சிதைந்துள்ள வடகிழக்கு சூடானில் உள்ள பாரம்பரிய தங்க சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பகுதி இடிவில் 11 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக, அரசாங்கத்துக்கு சொந்தமான சூடானிய கனிம வள நிறுவனம் (SMRC) அறிவித்துள்ளது. இந்த விபத்தானது, செங்கடல் (Red Sea) மாகாணத்தில் இராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள அட்பாரா மற்றும் ஹையா...

வைத்தியசாலை மீது குண்டுத் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு..!

தெற்கு சூடானில் உள்ள வைத்தியசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆபிரிக்க நாடான தெற்கு சூடானில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பேன்ஹக் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றின் மீது நேற்று இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் சூடான் மக்கள் பாதுகாப்புப்படை என்ற கிளர்ச்சி அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியது எனத் தகவல் வெளியாகியுள்ளதாகச்...
- Advertisement -spot_img

Latest News

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜூலை 31 இல் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறன்று நடாத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 31 அன்று...
- Advertisement -spot_img