Tuesday, June 9, 2026
No menu items!

உள்ளூராட்சி அமைச்சர்

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் – பொது சேவையில் புதிய முன்னேற்றம்!

அரச அதிகாரிகளின் அலுவலகப் பணிகளை எளிதாகவும், வினைத்திறனாகவும் மாற்றும் வகையில் டிஜிட்டல் கையொப்பம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன தெரிவித்ததாவது, தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி மக்கள் எதிர்பார்க்கும் திறமையான சேவையை வழங்குவதாகும். நேற்று (15) உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் பொது...

இலங்கையின் மாகாண சபைகளில் 61,835 வெற்றிடங்கள்!

இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அவற்றில் அதிகபட்சமாக 16,651 வெற்றிடங்கள் மேல் மாகாண சபையில் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த வெற்றிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார். நாடு தழுவிய சேவைகளுக்கு...

உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடர்பில் வெளியான வர்த்தமானி!

உள்ளூராட்சி நிறுவனங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகராட்சி மன்றம், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினரின் பதவிக்காலம் ஜூன் 2, 2025 முதல் தொடங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 252 ஆம் அத்தியாயத்தின் நகராட்சி மன்றங்கள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 10 இன் துணைப்பிரிவு (1) இன்...

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திணைக்களம்..!

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பில் பல அரசு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து துறைகளின்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் விரைவில்..!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் வர்த்தமானிக்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை மீளப்பெறுவதற்கு இந்த திருத்தங்கள் ஊடாக அனுமதி...

இலங்கையின் 77ஆவது சுதந்திரதின விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்..!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை கொழும்பு 07இல், அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய சுதந்திர கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க நிர்வாக மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன இன்று இதனைத் தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர விழாவில் சுமார் 1600 விருந்தினர்கள்...

அமைச்சர்களை கவலையில் ஆழ்த்திய அனுர அரசு..!

அமைச்சர் சொகுசு வீடுகளில் பாதியை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஒதுக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். அதற்காக புராதன மதிப்புகள் கொண்ட அமைச்சர் வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறிய அவர், இதன் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, சொகுசு வீடுகள் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img