Thursday, June 25, 2026
No menu items!

ஊட்டச்சத்தின்மை

குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு!

நாட்டில் உள்ள 4 குடும்பங்களில் 1 குடும்பம் அயலவர்களிடம் இருந்து பெறப்படும் உணவையே நம்பியிருப்பதாக குழந்தைகளின் ஊட்டச்சத்தின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு வெளிப்படுத்தியுள்ளது. குறித்த குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்ட போதே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் 3 குடும்பங்களில் 1 குடும்பம் சமையல் செய்வதையும் குறைத்துள்ளது. அதேநேரம், அவற்றின் நுகர்வு குறைவாக உள்ளது....
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img