எசல பெரஹெரா
உள்நாட்டுச்செய்திகள்
பெல்லன்வில எசல பெரஹெராவின் 75வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீடு!
பெல்லன்வில எசல பெரஹெராவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிறப்பு நினைவு முத்திரை மற்றும் நினைவு அட்டை சமீபத்தில் பெல்லன்வில ராஜமகா விஹாரையில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை பெல்லன்வில ராஜமகா விஹாரையின் தலைவர் கலாநிதி பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் தலைமையிலேயே நடத்தியுள்ளனர்.
1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெல்லன்வில எசல பெரஹெரா நாட்டின் வரலாற்றிற்கு பெரும்...
உள்நாட்டுச்செய்திகள்
எசல பெரஹெரா காரணமாக 29 பாடசாலைகள் தற்காலிகமாக மூடல்!
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு அப்பகுதியிலுள்ள 29 பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்காக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 4 வரை மூடப்படவுள்ளதாக கண்டி வலய கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டியில் வருடாந்திர எசல பெரஹெராவின் போது எதிர்பார்க்கப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து சவால்கள் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் மிக முக்கியமான கலாசார...
உள்நாட்டுச்செய்திகள்
இன்று எசல பெரஹெராவின் முதலாவது பெரஹெரா நிகழ்வு…!
இந்த ஆண்டுக்கான எசல பெரஹெராவின் முதலாவது பெரஹெரா நிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று சனிக்கிழமை (10.08) இரவு நடைபெறவுள்ளது.
அதன்படி, இந்த முதலாவது எசல பெரஹெரா எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன் பின்னர், முதலாவது ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பின்னர் இறுதி ரந்தோலி பெரஹெரா நிகழ்வு ஆகஸ்ட் 19 ஆம்...
Latest News
மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்
மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...


