Friday, April 24, 2026
No menu items!

எண்ணெய்

மன்னாரில் எண்ணெய்–எரிவாயு ஆராய்ச்சி: விரைவில் சர்வதேச டெண்டர்க்கு அறிவிப்பு!!

மன்னாரில் எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு ஆராய்ச்சிக்கான மேம்பாட்டுபணிகளின் சர்வதேச டெண்டர்கள் தொடர்பில் அறிவிப்புவெளியிடப்படவுள்ளது. குறித்த அறிவிப்பு, அடுத்த மாத முதல்வாரத்தில் அறிவிக்கத்திட்டமிடப்பட்டுள்ளதாக அரச அதிகாரிஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கிலஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுவளங்களுக்கான சர்வதேச டெண்டர்செயல்முறையை மேலாண்மை செய்யசர்வதேச ஆலோசணைக் குழுவைதேர்ந்தெடுக்க இலங்கை அரசு அழைப்புத்விடுத்திருந்தது. இந்த நிலையில் ஆலோசனைக்குழுநியமிக்கபடாவிட்டாலும் ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுக்கான புதிய டெண்டர்கள்விரைவில் அறிவிக்கப்படுமென...

பயனுள்ள சில இயற்கை மருத்துவ குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்….!!

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும். நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது. கேரட் சாறும்...

அமெரிக்க WTI கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து இலங்கை கலந்துரையாடல்: CPC அதிகாரி தகவல்!

எண்ணெய் கொள்முதல் செய்யும் போது விலைமனு கோரல் செயல்பாட்டில் US West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெயைச் சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடர்த்தியான கூந்தலை பெற விரும்புபவரா நீங்கள்…?

பொதுவாக எல்லோரும் அடர்த்தியான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு உங்கள் தலைமுடிக்கு சரியான கவனிப்பும் அக்கறையும் தேவை. எண்ணெய் சிகிச்சை என்பது கவனிப்பில் ஒரு சிறந்த தீர்வாகும். ஹாட் ஆயில் தெரபி முடியை முன்னெப்போதும் இல்லாத வகையில் பளபளப்பாக்கும். ஆனால் முடி சற்று உதிரும். அதனால் சூடான எண்ணெயை  முடியில் பிரயோகிக்க கூடாது. தலைமுடி...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img