Thursday, June 25, 2026
No menu items!

எதிராக சட்ட நடவடிக்கை

11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய வழக்கின் பிரதான குற்றவாளி விரைவில் நீதிமன்றில் – ஜனாதிபதி!

11 மாணவர்களை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய பிரதான குற்றவாளி விரைவில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது: “விடுதலைப் புலிகள் காலத்தில் மீட்கப்பட்ட தங்க நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முயன்றபோதும் அடையாளம் காண முடியாத நிலை தொடர்கிறது. எனவே, அவை பணமாக...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img