எம்.ஏ.பீ.சீ. பெரேரா
இலங்கை அரசியல்
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்…!
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி ஆணையர்கள், துணைத் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் இன்று (28.09) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் உறுப்பினர் எம்.ஏ.பீ.சீ. பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பெரேரா தெரிவித்தார்.
அன்றைய தினம் அனைத்து உறுப்பினர்களும் கூடி நாடாளுமன்ற தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள்...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


