Sunday, April 26, 2026
No menu items!

எரித்துக் கொலை

பெண்ணொருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

தம்பகல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொலோன் கந்தபிடிய பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 11 ஆம் திகதி பெண்ணொருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இந்த கொலைச் சம்பவத்திற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் மேலும் ஒரு சந்தேகநபரை காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img