Friday, August 14, 2026
No menu items!

எரிபொருள் விற்பனை

வங்கி அட்டைகளை பயன்படுத்தி எரிபொருள் வாங்க முடியாது..!

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத தள்ளுபடி எரிபொருள் நிலையங்களை இயக்க போதுமானதாக இல்லாததால், வங்கி அட்டைகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் எரிபொருள் வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இனி வழங்க முடியாது என்று பெற்றோலிய விநியோகஸ்தர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (28/02/2025) கொழும்பில் அனைத்து வணிக எண்ணெய் விநியோகஸ்தர்களும் ஒன்றுகூடி ஒரு கலந்துரையாடலை நடத்தியதாகவும்,...
- Advertisement -spot_img

Latest News

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட...
- Advertisement -spot_img