Thursday, June 25, 2026
No menu items!

எரிவாயுக் கொள்கலன்

எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தி மரத்தில் மோதி விபத்து!

குருநாகல் அனுராதபுரம் பிரதான வீதியில் வாரியபொல நகருக்கு அருகில் எரிவாயுக் கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img