Monday, June 15, 2026
No menu items!

ஒலிகள்

கூடுதல் பாகங்கள் பொருத்திய வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கூடுதல் பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக இன்று (03) முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதன்படி, பல்வேறு ஒலிகள் மற்றும் வண்ண மிளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேடமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img