Friday, May 29, 2026
No menu items!

கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

26.7 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

உடவளவ பொலிஸ் பிரிவின் பஹனகடுவ பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, ​​26.770 கிலோ கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு , கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (28) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்ற கால்நடைத் திருட்டுச் சம்பவங்களுடனும் இந்த சந்தேக நபர்களுக்குத்...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img