Monday, August 3, 2026
No menu items!

கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

26.7 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது!

உடவளவ பொலிஸ் பிரிவின் பஹனகடுவ பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போது, ​​26.770 கிலோ கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிப்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு , கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (28) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்ற கால்நடைத் திருட்டுச் சம்பவங்களுடனும் இந்த சந்தேக நபர்களுக்குத்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img