Monday, June 22, 2026
No menu items!

கடன் மறுசீரமைப்பு

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்கான காலம் நிறைவு; மத்திய வங்கி!

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பிற்காக இலங்கை மத்திய வங்கி வழங்கிய சலுகைக் காலம் இன்றுடன் முடிவடைகிறது. பராட்டா சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும் உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் கடன் தகவல் பணியகத்துடன் ஒருங்கிணைந்து, கடன் மறுசீரமைப்பிற்கான பொருத்தமான வழிமுறை உருவாக்கப்படும். கடன் மறுசீரமைப்பு...

ஜப்பான் அரசாங்கத்துடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட இலங்கை!

கடன் மறுசீரமைப்பின் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பான் அரசாங்கத்திற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பரிமாற்றக் கடிதங்களில் கையெழுத்திடும் நிகழ்வு இன்று (07) நடைபெற்றது. அது நிதி அமைச்சகத்தில் நடந்தது. ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய...

இலங்கை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்!

ஜப்பானுடனான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (JICA) பரிமாற்ற ஆவணங்களிலும் திருத்தப்பட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான கலந்துரையாடல்களின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நிதி, திட்டமிடல் மற்றும்...

IMF இனால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தைச் செயற்படுத்தி வரும் இலங்கை!

இலங்கை அதிகாரிகள் தங்களது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் நிலைத்து நின்று பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரிக்கப்படும் பொருளாதார...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான  உத்தியோகபூர்வ அறிவிப்பு…!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறாத போதிலும், அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, அது எதிர்வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கடவத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – அபி கம்பஹா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்...

இலங்கையில் அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் முடிவுக்கு வந்துள்ளது – செஹான் சேமசிங்க!

இலங்கையில் கடன் நிலைபேற்றுத்தன்மையை அடைவதில் இருந்த அனைத்து நிச்சயமற்ற தன்மைகளும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான கடன் மறுசீரமைப்பு தொடர்பான நற்செய்தி தற்போது கிடைத்துள்ளது. மேலும், 2032ஆம் ஆண்டுக்குள், அரச கடன் தொகை மொத்தத் தேசிய உற்பத்தியில் 95...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்துக்கு பாராட்டு தெரிவித்த ஜப்பான்!

கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவிற்கும் (OCC) இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இறுதி ஒப்பந்தத்தை ஜப்பான் வரவேற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எடுத்த முயற்சிகளை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா, பாராட்டினார். மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முன்கூட்டியே கையெழுத்திடுவதன்...

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல் : ஜனாதிபதி விசேட உரை  

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை  பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி இங்கு உரையாற்றுகையில், கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும்  அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு...

கடன் மறுசீரமைப்பு உடன்பாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்த  இலங்கை…!

இலங்கை நேற்று (26.06) முற்பகல் பெரிஸ் நகரில் தனது முக்கிய உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன்  கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதுடன் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் பீஜிங்கில் இலங்கை இன்று இறுதி இணக்கப்பாட்டை...

ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான விசேட உரை…!

இலங்கையின் உத்தியோகபூர்வ இரு தரப்பு கடன் வழங்குநர்களுடனும் சீனாவின் EXIM வங்கியுடனும் நேற்று (26.06)  கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நேற்று இரவு (26.06) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றிய ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்பு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடன் செலுத்த முடியாத வங்குரோத்து நாடு என...
- Advertisement -spot_img

Latest News

 டெங்கு நோயாளர் எண்ணிக்கை 46,000ஐ கடந்தது: தினமும் 650 பேர் பாதிப்பு

நாட்டில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று வரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 46,037ஆக காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர்...
- Advertisement -spot_img