Tuesday, June 9, 2026
No menu items!

கடற்படை பேச்சாளர்

தலைமன்னாரில் வைத்து 10 இந்திய மீனவர்கள் கைது!

தலைமன்னாருக்கு தெற்காகவுள்ள கடற்பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். இதன்போது, இழுவை படகொன்றும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். கைதான மீனவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரால் அதிரடியாக இந்திய மீனவர்கள் கைது..!

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, குறித்த மீனவர்களுடைய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த வழமையான கண்காணிப்பு நடவடிக்கையின்போது, குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட இந்திய...

அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது…!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது குறித்த மீனவர்கள் கைதானதுடன், அதன்போது 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு,...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img