Saturday, May 16, 2026
No menu items!

கடற் தொழிலாளர்

சிறு குழுக்ககுடன் பேசி மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது – கிராமிய அமைப்புகளின் தலைவர் !

இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவ தூதுக்குழு தெற்கை தளமாக கொண்டு இயங்கும் மீனவ குழுவுடன் பேசி இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்ட முடியாது என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில்...

கடலில் நடந்த தும்பியல் சம்பவம் !

இலங்கை கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை படகை கைது செய்ய முற்பட்டபோது இலங்கை கடற்படை வீரர் ஒருவர் மரணமடைந்தார். இச் சம்பவம் மன வேதனையை தருவதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்தார். நேற்றைய தினம் யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில்...

இந்தியா மீனவர்களின் அத்துமீறல் பாராளுமன்றம் முன் போராட முடிவு!

இந்திய எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்தியா மீனவர்களைக் கைது செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை யாழில் உள்ள இந்திய துணை தூதரகம் முன் மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர்  புனிதப் பிரகாஷ் தெரிவித்தார். நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட...
- Advertisement -spot_img

Latest News

அரசாங்கத்தை உலுக்கியுள்ள மற்றுமொரு பண பரிமாற்றம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவை வழங்குநருக்கு 74,000 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் செலுத்துவதில் மற்றொரு பணப்பரிமாற்றத் தவறு நிகழ்ந்துள்ளமை தெரியவந்துள்ளது. துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும்...
- Advertisement -spot_img