Thursday, July 2, 2026
No menu items!

கட்டளைத் தலைமையகம்

கடமைகளைப் பொறுப்பேற்றார் தெற்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதி..!

தெற்கு கடற்படைப் பகுதியின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, இன்று (03.02.2025) கட்டளைத் தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிக்கு தெற்கு கடற்படைப் கட்டளையில் கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, தெற்கு கடற்படைப் பகுதியின் பதில் தளபதியாக கடமைகளை மேற்பார்வையிட்ட கொமடோர் நதித் வால்போல, நியமனத்தின்...
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img