Wednesday, July 1, 2026
No menu items!

கட்டுநாயக்க விமான நிலையத்தில்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூரியர் சேவை மூலம் அனுப்பபட்ட பொதிகளில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கண்டுடிப்பிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவின் பொகோட்டாவிலிருந்து கம்பஹா கனேமுல்ல பகுதியிலுள்ள முகவரிக்கு விமானம் மூலம் போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பொதிகளிலிருந்த மின் சாதனத்தில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கட்டுநாயக்க அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 02 கிலோ கிராமிற்கும் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருளே...

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கையடக்க தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளுடன் மூவர் கைது…!

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகள் ஆகியவற்றுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். தைானவர்கள் கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 - 45 வயதுக்குட்பட்ட வர்த்தகர்கள் ஆவர். இந்த சந்தேக நபர்கள் துபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-649 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை...
- Advertisement -spot_img

Latest News

வில்பத்து தேசிய பூங்காவில் கரை ஒதுங்கிய டொல்பின்

வில்பத்து தேசிய பூங்காவின் கொல்லன்கனட்ட பகுதியில் நேற்று மாலை (30) உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரை ஒதுங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வில்பத்து தேசிய...
- Advertisement -spot_img