Sunday, June 28, 2026
No menu items!

கட்டுமானப் பணி

மத்திய அதிவேக நெடுஞ்சாலைப் பணிகளை மீண்டும் தொடங்க சீனாவிடம் கடன் பெறும் இலங்கை!

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிகரான சீன யுவான் மதிப்பிலான கடனை இலங்கை பெறவுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தொலைபேசி நேர்காணலில் இதனைத் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதியில் மீண்டும்...

இந்தியப் பிரதமரால் சம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் திறந்து வைப்பு!

சம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பிரதாயபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

கட்டுநாயக்க நிர்மாணப் பணிகளுக்கு முன்வந்துள்ள நிறுவனம்..!!

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான சலுகைக் கடன் திட்டத்தை மீள வழங்குவதற்கு ஜெய்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலகுக் கடன் வேலைத்திட்டத்தின் கீழ் 170 பில்லியன் ரூபா ஜெய்கா நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது. இந்த முனையத்தின், கட்டுமானப்...
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img