Thursday, June 25, 2026
No menu items!

கண்காணிப்பு கேமரா

யானைகள் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க புதிய திட்டம்!

விபத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுற்றாடல் பிரதி அமைச்சர் எண்டன் ஜெயகொடி தெரிவித்துள்ளார். இதன்படி யானைகள் தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்க கண்காணிப்பு கேமரா அமைப்புகளைப் பொருத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அவை செயல்படுத்தப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.     <!-- -->
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img