Thursday, July 9, 2026
No menu items!

கதிர்காமம் பொலிஸார்

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு..!

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான எச்.கே. பிரசன்ன குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இந்தக் கொலையுடன் செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் வசிக்கும் 5 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் பல்வேறு குற்றச்செயல்களுடன்...
- Advertisement -spot_img

Latest News

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாவட்டங்களின்...
- Advertisement -spot_img