கந்தசாமி கோவில்
News
வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி..!
மின்சாரம் தாக்கி மரணமடைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு மூவின இளைஞர்களும் இணைந்து வவுனியாவில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் நேற்று (18) இந்நிகழ்வு இடம்பெற்றது.
கொவிட் பெருந்தொற்று காலத்திலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் இன, மதங்களைக் கடந்து முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும பணியாற்றி இருந்தார்.
இதனால் மக்கள் மனங்களில் அவர் சிறந்த அரசியல்வாதியாக...
Latest News
எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!
மே மாதம் முழுவதும் தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு...


