Thursday, June 25, 2026
No menu items!

கப்பல் நிறுவனம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான கப்பல் சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கப்பல் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று இயக்கப்படவிருந்த கப்பல் சேவை தொழில்நுட்ப அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கப்பல் சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு வினவிய போது, எதிர்வரும் 15 ஆம் திகதிக்குப்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img