Monday, June 8, 2026
No menu items!

கமநல காப்புறுதிச்சபை

கமநல காப்புறுதிச் சபை மீது குற்றம் சாட்டும் கமக்காரர் அமைப்பு..!

கடந்த காலபோக நெற்ச்செய்கையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுநிருபத்தை காரணம் காட்டி இழப்பீடுகளை நியாயமாக கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல காப்புறுதிச்சபை என கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் குற்றம் சாட்டினார். கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் இன்றைய...

பயிர் அழிவுகளுக்காக பெற்ற காப்புறுதி – திருப்தியின்மை காணப்படுப்படுமாயின் மேன்முறையீடு செய்வதற்காக நடமாடும் சேவை..!

கமநல காப்புறுதிச்சபையினால் கடந்த போகங்களில் பயிர் அழிவுகளுக்கு காப்புறுதி பெற்றவர்கள், பெற்ற காப்புறுதியில் திருப்தியின்மை காணப்படுப்படுமாயின் அது தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கான நடமாடும் சேவை கிளிநொச்சி மாவட்ட கமநல காப்புறுதிச்சபையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் (03.12.2024) புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்தில் குறித்த நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது விவசாயிகள் தமது முறைப்பாடுகளினை முன்வைத்தனர்....
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img