Friday, June 26, 2026
No menu items!

கரிகெட்டிய பிரதேசம்

பஸ்ஸில் மோதி மூவர் படுகாயம்..!

மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது மோதி மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு தொழில் நிமித்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் முந்தலம் வைத்தியசாலைக்கு...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img