Monday, June 29, 2026
No menu items!

கற்பிட்டி – அல்மனார்

மர்மமான முறையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!

புத்தளம், கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்த ஒருவர் நேற்று (21.08) மாலை காட்டுப்பகுதியில் உள்ள மரமொன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கற்பிட்டி – அல்மனார் பகுதியில் வசித்து வந்த எம்.ஆர்.எம்.பஸால் எனும் இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் செவ்வாய்க்கிழமை (20.08) இரவு வீட்டை...
- Advertisement -spot_img

Latest News

நாய் தாக்கப்பட்ட காணொளி தொடர்பில் கல்முனையில் ஒருவர் கைது

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஷ்ரப் நினைவு வைத்தியசாலைக்கு அருகில் நாய் ஒன்று தாக்கப்படும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து 21 வயதுடைய...
- Advertisement -spot_img