Saturday, May 9, 2026
No menu items!

கலகெதர

அபிவிருத்தி திட்டங்களை கட்டியெழுப்பவுள்ள ஜனாதிபதி..!

கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டார்; நாமல் ராஜபக்ஷ குற்றசாட்டு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதற்கு முன்னர், புலனாய்வு அதிகாரிகளால் அழுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
- Advertisement -spot_img