Friday, June 12, 2026
No menu items!

கலால் திணைக்கள அதிகாரி

தண்ணீர் கலந்த மதுபான போத்தல்கள் விற்பனை – மதுபான நிலையம் முற்றுகை..!

ஹட்டன், அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்று கலால் திணைக்கள அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்று தண்ணீர் கலந்த மதுபான போத்தல்களை விற்பனை செய்வதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குறித்த மதுபான விற்பனை நிலையத்தில் இருந்து,...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img