Tuesday, June 30, 2026
No menu items!

கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி

போலி மதுபானங்களில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை..!

இலங்கையில் போலி மதுபானம் பரவுவதற்கு மாற்றாக தரம் குறைந்த மதுபான போத்தல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் புதிய மதுபான போத்தல் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். மேலும், கலால் வரி வருவாய் 30 சதவீதம் குறைந்ததற்கு சட்டவிரோத மதுபானமே...

மது போத்தல்களுக்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர்..!

மதுபான போத்தல்களுக்கு புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒன்றை ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஸ்டிக்கர் முறையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img