Wednesday, April 29, 2026
No menu items!

கலிபோர்னியா

மனிதர்கள் இதுவரை கண்டிராத ஒரு புதிய நிறம் கண்டுபிடிப்பு..!

மனிதர்கள் இதுவரை கண்டிராத ஒரு புதிய நிறத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. குறித்த நிறத்திற்கு ஓலோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிறம் கலிபோர்னியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நேரடி விழித்திரை தூண்டுதல் மூலம் மட்டுமே உணர முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள சிறுவர்கள்-எவ்வேளையிலும் மரணிக்கலாம்..!

உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவை சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 15 மாதகாலமாக நீடித்த இஸ்ரேல் காசா...

லொஸ் ஏன்சலிஸ் பகுதிக்கு விஜயம் செய்த ட்ரம்ப்..!

பாரிய காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ள கலிபோர்னியாவின் லொஸ் ஏன்சலிஸ் பகுதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (1/25/2025) பயணித்துள்ளார். அங்கு அழிவுக்குள்ளாகியுள்ள பகுதிகளின் அளவை மதிப்பிடுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கலிபோர்னியாவில் மீண்டும் காட்டுத் தீ பரவி வருகின்ற நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அங்கு பயணித்துள்ளார். லொஸ் ஏன்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீயானது 79 சதவீதம்...

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் காட்டுத்தீயினால் 10 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு பாதிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பரவத்தொடங்கிய காட்டுத்தீ பலத்த காற்று காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50திற்க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்ல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஏக்கர் வனப் பரப்பில் ஏற்பட்டிருந்த காட்டுத்தீ சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள் 1,200 ஏக்கர் வனப் பரப்பில் பரவியதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 13,000 கட்டடங்கள் அச்சுறுத்தலின் கீழ்...

கடற்கரை பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு..!

வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவிற்கு வடக்கே 260 மைல் தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் ஃபெர்ண்டேல் நகருக்கு மிக அருகில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் உயிரிழப்புகள் அல்லது பாரியளவிலான சேதம் ஏற்படாத போதிலும்,...

நாசாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இலங்கையர்..!

அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் உருவகப்படுத்தப்பட்ட செவ்வாய் பயணத்திற்கான குழுவில் இலங்கையர் ஒருவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். ஹஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில், அமைக்கப்பட்டுள்ள செவ்வாய் கிரகத்திற்கான உருவகத்துக்குள் செல்வதற்கே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த உருவகத்துக்குள் வாழ்தல் மற்றும் பணிகளில் பங்கேற்பதற்கு ஒரு இலங்கையர் உட்பட நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட புதிய குழுவை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. இதன்படி...
- Advertisement -spot_img

Latest News

கிரிக்கெட் சபையின் புதிய குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்!

முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) மாற்றத்திற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ரொஷான் மகாநாம, குமார் சங்கக்கார,...
- Advertisement -spot_img