Thursday, June 25, 2026
No menu items!

கல்பிட்டி தோரடி குளம்

குளத்தில் இருந்து வெளிப்பட்ட தங்கம்..!

கல்பிட்டி தோரடி குளத்தில் மூழ்கி மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்பிட்டி விஜய கடற்படை நிறுவன அதிகாரிகள் மேற்கொண்ட விசேட தேடுதலின் போதே இவர்களால் இவற்றை கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தங்கம் 4 கிலோ 740 கிராம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக...
- Advertisement -spot_img

Latest News

நீர்கொழும்பில் 48.3 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத மருந்து பொருட்கள் பறிமுதல்

சுங்க அனுமதி மற்றும் தரப்பரிசோதனை இன்றி, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 48.3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மருந்துக் குவியலை நீர்கொழும்பு பிரதேச...
- Advertisement -spot_img