Wednesday, June 24, 2026
No menu items!

காஞ்சன பாணகொட

பிரதமரை சந்தித்த புதிய இராணுவத்தளபதி!

இலங்கையின் புதிய இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ,லசந்த ரொட்ரிகோ மற்றும் 26வது கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் காஞ்சன பாணகொட ஆகியோரை நேற்றைய தினம் பிரதமரை சந்திதுள்ளனர். இச் சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அவர்கள் புதிதாக பதவிகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img