Thursday, May 7, 2026
No menu items!

காணி ஆணையாளர் நாயகம்

வட மாகாணத்திலுள்ள அரச காணிகளின் பிரச்சினைகளை தீர்க்குமாறு ஆளுநர் கோரிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணி ஆணையாளர் நாயகம் சந்தனவிடம் கோரிக்கை முன்வைத்தார். வடக்கு மாகாண ஆளுநரின் அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அவரது குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடமாடும்...
- Advertisement -spot_img

Latest News

மக்களின் 7 பில்லியன் ரூபாய் பணம் வீணடிக்கப்படுகிறது; கெமுனு விஜேரத்ன குற்றசாட்டு

அரசாங்கத்தின் புதிய மெட்ரோ பேருந்துத் திட்டத்திற்காக 7 பில்லியன் ரூபாய் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சங்கத்தின் தலைவர்...
- Advertisement -spot_img