Thursday, June 25, 2026
No menu items!

கார்னியா

இலங்கையிலிருந்து 36,000 கருவிழிப்படலங்கள் வழங்கி வைப்பு!!!

இலங்கை பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை (corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுப்பெற்ற எட்மிரல் வீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை உலக நாடுகளுக்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில், இலங்கை இராணுவத்தினரின் கருவிழிப்படலங்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img