Friday, August 14, 2026
No menu items!

காவல்துறை குழுக்கள்

கொழும்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு!

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் போராட்டங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித இடையூறுகளையும் தடுக்கவும் நகரத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களின் பொறுப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஏதேனும் வன்முறை ஏற்பட்டாலோ அல்லது சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகவோ சட்ட நடவடிக்கை எடுக்கத் தெளிவான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை, கோட்டை நீதவான்...
- Advertisement -spot_img

Latest News

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட...
- Advertisement -spot_img