Tuesday, April 21, 2026
No menu items!

கிரகப்பெயர்ச்சிகள்

100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்சகிரக யோகம்: ஜாக்பட் அடிக்கப்போகும் 3 ராசிகள்..!

ஜோதிடத்தின்படி பல கிரகப்பெயர்ச்சிகள் இடம்பெறுகின்றன. அதில் ஒரு சில கிரகப்பெயர்ச்சிகள் மிகவும் முக்கியம் பெறுகின்றன. 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டம் ஜோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் இவ்வாண்டு 100 ஆண்டுகளின் பின் மீன ராசியில் சனி, சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் ராகு ஆகிய 5...

50 ஆண்டுகளுக்கு பின் உருவாக்கும் சதுர்கிரக யோகம் – அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்..!

இந்த 2025 இல் ஒரே ராசியில் பல கிரகங்கங்கள் இணைந்து சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்கிறது. கிரகப்பெயர்ச்சிகள் ஒரு ராசியின் எதிர்கால பலனை கூறக்கூடியவை என நம்பப்படுகின்றது. எனவே தான் ஜோதிடத்தில் இதை முக்கியமாக பார்க்கின்றனர். அந்த வகையில் மார்ச் மாத தொடக்கத்தில், புதன் மற்றும் சுக்கிரன் இணைந்து லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறது. மேலும், சந்திரன், ராகு,...

கும்பத்தில் உதிக்கும் புதன்- வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கப்போகும் 2 ராசி உங்க ராசி இருக்கா?

ஜோதிடத்தில் பல கிரகப்பெயர்ச்சிகள் காணப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார். எனவே தான் புதனின் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. வரும் 26 ம் திகதி கும்ப ராசியில் புதன் உதயமாகிறது. இதன் காரணத்தால் இது இரண்டு ராசிகாரர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img