Tuesday, June 23, 2026
No menu items!

கிராமிய வங்கியின் நகைகள் களவு!

கிராமிய வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு நகைகள் களவு!

களுத்துறை மொரகஹஹேன காவல் பிரிவின் கோரலைமா பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற வங்கியில் இன்று அதிகாலை, மூன்று சந்தேக நபர்கள் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து, அதில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதிகாலை சுமார் 1.00 மணியளவில், குறித்த கும்பல் வங்கி வளாகத்திற்குள் நுழைந்து, பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளைக் கயிற்றினால் கட்டியுள்ளதோடு, கட்டிடத்தின்...
- Advertisement -spot_img

Latest News

கொட்டாவ, மகரகம பகுதிகளில் 24 மணி நேர நீர் வெட்டு!

லபுகம மற்றும் களத்துவாவவிலிருந்து மகரகமைக்கு நீர் கொண்டு செல்லும் பிரதானக் குழாயில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (24) மாலை முதல் பல பகுதிகளுக்கு...
- Advertisement -spot_img