Tuesday, June 30, 2026
No menu items!

கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவை

கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவையின் பரிசளிப்பு விழா..!

கிளிநொச்சி இந்து இளைஞர் பேரவை யுத்தத்திற்கு பின்பு முதற்தடவையாக நேற்று (15.03.2025) பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இந்து இளைஞர் பேரவையின் தலைவர்  இராசதுரை ஜெயசுதர்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்களாக திரு.சிவஞானம் சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டம் திரு.தவச்செல்வன், முகுந்தன் செயலாளர், கரைச்சி பிரதேச செயலகம்...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு ஜூலை 13 வரை விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும்,சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பில் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதி வரை...
- Advertisement -spot_img