Tuesday, June 2, 2026
No menu items!

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் இன்று நடைபெற்றது!

கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதில் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்கள் வரவேற்புரையை  நிகழ்த்தியுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில்  பொது அமைப்புக்கள் மற்றும் பொது...

துப்பாக்கியுடன் ஒருவர் கைது..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி கட்சன் வீதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது  கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியில் பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருளையையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்...

1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது !

கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக நடைபெற்றது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி படையினரின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (13) இரவு 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை...

குளவியின் தாக்குதலால் மூடப்பட்ட பாடசாலை…

கிளிநொச்சி - தருமபுரம் மத்திய கல்லூரியில் குளவிக் கொட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கற்றல் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இன்று(13.06) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள நாவல் மரம் ஒன்றில் இருந்த குளவிக் கூடு  ஒன்று, அதிக காற்று வீசி வரும் நிலையில் கலைந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது 18...

தேசிய மக்கள் சக்தியின் மாநாடு கிளிநொச்சியில்..!

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியின் மாநாடு ஒன்று நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மாநாடு நேற்றைய தினம் பிற்பகல் 7 மணியளவில் தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது. நிகழ்வில், சுனில்கந்துநெத்தி, சந்திரசேகரன், சமீர அல்விஸ் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு சமகால அரசியல் தொடர்பில் மாநாட்டில் உரையாற்றினர். கிளிநொச்சியில்...

கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் ஒன்றுகூடல்!

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளின் அத்துமீறலை தடுத்துநிறுத்தக்கோரி வடக்கு மாகாணத்தை சேர்ந்த நான்கு மாவட்ட மீனவர்களும் இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இன்று காலை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஒன்றுகூடி கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதிக்கு...

ரணிலின் வருகைக்கு எதிர்ப்பு- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினை எதிர்த்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி அவர்கள் இன்று(25) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் இன்று கிளிநொச்சிக்கு ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம ஒன்றினை மேறகொண்டுள்ளார் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து...

பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு…!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று  (25)காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்நிகழ்வில்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ...

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் ஜனாதிபதி..!

வடமாகாண மக்களுக்கான உரிமய திட்டத்தின் கீழ் 5000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து  கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில்...

அக்காவின் காதலனால் 14 வயது சிறுமி தூஸ்பிரயோகம்!!!

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால்  பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த  சிறுமியே இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்   118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குறித்த தகவல் பொலீஸாருக்கு பரிமாறப்பட்டு, கிளிநொச்சி பொலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த விடயம்தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி மாவட்ட...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img