Monday, June 22, 2026
No menu items!

குடியிருப்புகள்

தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் !

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்ட பிரவுன்ஸ்விக் பிரிவில் இலக்கம் ஒன்று தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 9 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலின் போது நான்குதோட்ட மக்கள் பகுதிகளில் உள்ள கூறைகள் எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார். ஏனைய 12 குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்க தோட்ட மக்கள் மஸ்கெலியா...

141 பேர் 24 மணிநேரத்தில் இஸ்ரேல்- காஸா போரில் பலி!

இஸ்ரேல்- காஸா போரில் கடந்த 24 மணி நேரத்தில் 141 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400 பேர் காயமடைந்துள்ளனர். காஸா பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது வரை 38 ஆயிரத்து 584 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 88 ஆயிரத்து 800 பேர் காயமடைந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சரக தகவல்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல்...
- Advertisement -spot_img

Latest News

தயா குழுமக் கடன் வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ள சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் ராசமாணிக்கம், தயா குழுமக் கடன் வழக்கின் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தயா குழுமம் லிமிடெட் மற்றும் தயா...
- Advertisement -spot_img