Tuesday, July 28, 2026
No menu items!

குடுவஸ்கடுவ

கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் பலி!

களுத்துறை வடக்கு குடுவஸ்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் இன்று (18.10) வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தின் கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மொறொந்துடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பாக்யவன் செல்வநாயகம் என்ற 26 வயதுடைய திருமணமானவர் எனவும் அவர் நுவரெலியா...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img