Friday, April 17, 2026
No menu items!

குரங்கம்மை

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி….!

இந்தியா, கேரளாவில் இரண்டாவது நபருக்கும் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா திரும்பியவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 26 வயதான குறித்த இளைஞனின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டு...

குரங்கம்மை தடுப்பூசி கண்டுபிடிப்பு…!

ஆபிரிக்க நாடுகளில்  வேகமாக பரவி வரும் குரங்கம்மை நோயினால் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை டென்மார்க்கைச் சேர்ந்த, ‘பவாரியன் நார்டிக்’ எனும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ளது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் உலக சுகாதார ஸ்தாபனம்...

ஆபிரிக்காவில் அதிகரித்து வரும் குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை….!

ஆபிரிக்காவில் இந்த ஆண்டு பதிவான குரங்கம்மை தொற்றாளர்களின் எண்ணிக்கை 18,700 ஐ தாண்டியுள்ளது. ஆபிரிக்க ஒன்றிய சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது. ஒரே வாரத்தில் 1,200 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இவ்வாண்டு ஆபிரிக்காவில் குரங்கம்மைத் தொற்றால் சுமார் 540 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொங்கோ குடியரசு அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு ஒரே...

சுவீடனில் குரங்கம்மை நோயுடன் அடையாளம் காணப்பட்ட நபர்…!

சுவீடனில் குரங்கம்மை நோயுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுவீடன் பொதுச் சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவில் குரங்கம்மை பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுச் சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆபிரிக்காவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட சில மணிநேரங்களிலேயே சுவீடனிலும் இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நோய் நிலைமை திரிபடைந்துள்ளதுடன் உயிரிழப்பு...

குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு..!

குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு நேற்று முந்தினம் அறிவித்திருக்கிறது. உலக அளவில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இதை உயரிய எச்சரிக்கையுடன் இருக்கும் நோய் பாதிப்பாக அந்த அமைப்பு வகைப்படுத்தியிருக்கிறது. குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்படக்கூடிய தொற்று நோய் ஆகும். ஆபிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள்...

சர்வதேச சுகாதார அமைப்பின் அவசரகால எச்சரிக்கை..!

2024 ஆம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. குறித்த நோயால் 500ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் குரங்கம்மையை தடுத்து நிறுத்த...
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img