Thursday, June 18, 2026
No menu items!

குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் தொடர்பில் தொழிலாளர் திணைக்களத்தின் உத்தியோகத்தர் கைது!

மலையகத்தில் நிறுவனமொன்றை நடாத்தும் நபரிடம் இருந்து 250,000 ரூபா இலஞ்சம் பெற்ற தொழிலாளர் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேற்கு கொழும்பு மாவட்ட செயலகத்தின் தொழிலாளர் திணைக்களத்தின் தொழிலாளர் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபயவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சுகீஸ்வர பண்டார குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்களில் இருந்து ஒரே சமயத்தில் ...
- Advertisement -spot_img