Thursday, July 16, 2026
No menu items!

குழந்தையின் சடலம்

தொப்புள் கொடியுடன் கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு..!

யாழ்ப்பாணம் கைதடி முருகமூர்த்தி கோவில் பகுதியில் பரிதாபகரமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பிறந்த குழந்தையின் சடலம் தொப்புள் கொடியுடன் கிணற்றுக்குள் இருந்து இன்று (21/1/2025) மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்குள் குழந்தை இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார், குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img