Friday, June 26, 2026
No menu items!

கெக்கிராவை பொலிஸார்

இளைஞர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை – சிக்கிய தாயும் மகனும்..!

இளைஞர் மற்றும் யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெக்கிராவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம், மல்தெனிபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 60 வயதுடைய தாயும் 18 வயதுடைய மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோயின்...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலாவை உலுக்கியுள்ள நில அதிர்வு; 164 பேர் வரையில் உயிரிழப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட  நிலநடுக்கத்தினால் குறைந்தது 164 பேர் வரையில் உயிரிழந்து இருப்பதாகவும் சுமார் 1000 பேர் வரை காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி...
- Advertisement -spot_img