Saturday, April 25, 2026
No menu items!

கெசல்பத்தர பத்மே

கெசல்பத்தர பத்மே தலைமையில் இயங்கிவரும் முன்னாள் கமாண்டோக்களை கொண்ட குழு!

டுபாயில் தலைமறைவாகியுள்ள கெசல்பத்தர பத்மே என்ற திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் தலைமையில் முன்னாள் கமாண்டோ உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று இயங்கிவருவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கமாண்டோ உறுப்பினர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலைக்குப் பின்னர் வெளியாகிய,...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img